தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

அஞ்சி, தம் கவிதையைக் கேளாமல் பரிசில் தந்த போது பெருஞ்சித்திரனார் கூறியது என்ன?

பார்க்காமலேயே தந்த இந்தப் பரிசிலை ஏற்றுக்  கொள்வதற்கு நான் ஒரு சொல் வியாபாரி இல்லை என்றார்.

முன்