தன் மதிப்பீடு : விடைகள் - I
பதிற்றுப்பத்துப் பெயர்க்காரணம் கூறுக.
பத்துப் பத்து (பத்து x பத்து) நூறு பாடல்களால் ஆனமையால் இந்நூல் பதிற்றுப்பத்து ஆயிற்று.