|
இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
குறிஞ்சித் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது.
குறிஞ்சித் திணைப் பாடல்களின் முதற்பொருள்,
கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை
இப்பாடம்
விவரிக்கிறது. குறிஞ்சி நில மக்களுக்கு உரிய
வாழ்க்கை
ஒழுக்கங்கள், பண்புகள் ஆகிய சிறப்புகளை இப்பாடம்
விளக்குகிறது. குறிஞ்சித் திணைப் பாடல்களின் கற்பனை நயம்,
சொல்லாட்சி, உவமை முதலியவற்றையும் இப்பாடம்
விளக்குகிறது.
|