முல்லை, குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பற்றி முதல்
இரு
பாடங்களில் அறிந்தீர்கள். இந்தப் பாடத்தில் மருதத்
திணைப்
பாடல்களைப் பற்றி அறியலாம். வயல்கள் (நன்செய்
நிலம்)
நிறைந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளையும்,
சிறப்புகளையும் அறிய இந்தப் பாடம் துணை புரியும். |