தன் மதிப்பீடு : விடைகள் - I
‘கிளவி, மொழி, சொல்’ என்று மூன்று சொற்களின் மூலம் சொல்லினைக் குறிக்கும் இலக்கண நூல் யாது?
தொல்காப்பியம்