5.

திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வாரையும் அவர் அருளிச் செயல்களையும் எழுதுக.

திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வார் திருப்பாணாழ்வார். அவர் அருளிச் செயல்கள் ‘அமலனாதிபிரான்’ எனத்  தொடங்கும் 10 பாசுரங்கள் ஆகும்.

[முன்]