5.
பன்னிரு  ஆழ்வார்களுள்   நாயக-நாயகி பாவம் வேண்டாது கண்ணன் மீது கொண்ட பக்திக் காதலைப் பாடிய ஒரே ஒரு பெண்பாவை யார்?

பன்னிரு ஆழ்வார்களுள் நாயக -நாயகி பாவம் வேண்டாது கண்ணன் மீது  கொண்ட பக்திக் காதலைப்  பாடிய  ஒரு பெண்பாவை ஆண்டாள். பட்டர் பிரான் கோதை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனவும் அவர் குறிப்பிடப்படுகிறார்.


 

[முன்]