4.

வைணவச் சான்றோர்கள் அருளிய சிற்றிலக்கியங்கள்
எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக

1. அந்தாதி - இராமானுஜ நூற்றந்தாதி
2. கலம்பகம் - திருவரங்கக் கலம்பகம்
3. கோவை - திருப்பதிக் கோவை
4. மாலை - நவரத்தின மாலை
5. பரணி - அஞ்ஞவதைப் பரணி

 

[முன்]