வைணவச் சான்றோர்கள் அருளிய சிற்றிலக்கியங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக
1. அந்தாதி - இராமானுஜ நூற்றந்தாதி 2. கலம்பகம் - திருவரங்கக் கலம்பகம் 3. கோவை - திருப்பதிக் கோவை 4. மாலை - நவரத்தின மாலை 5. பரணி - அஞ்ஞவதைப் பரணி
[முன்]