3.

பொய்கை ஆழ்வாரின் முதல் பாசுரத்தின் தொடக்கத்தை
எழுதுக.

பொய்கை ஆழ்வாரின் முதல் பாசுரம் ‘வையம் தகளியா’
எனத் தொடங்குகிறது.


[முன்]