பரெியாழ்வார் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி
நட்சத்திரத்தில்
அவதரித்தவர்; இவர் அருளிய
திவ்வியப்பிரபந்தம் பரெியாழ்வார்
திருமொழி (473 பாடல்கள்) ஆகும்.
(அந்தியம் போது = மாலை நரேம்,
அரியுரு = நரசிங்கம்.
அரி = பகவைன், பந்தனை = வாட்டம்)
என்பர். இறவைனிடம் அடியவர்களும் மக்களும்
தங்கள்
வணே்டுதலசை் சயெ்வது வழக்கம். ஆனால்
இங்கோ
பரெியாழ்வார் நரசிம்ம அவதாரம் சயெ்த வாட்டம்
தீரப்
பல்லாண்டு பாடுவோம் என அழபை்பது தாய்மை கலந்த
பக்தியின் எல்லை எனலாம்.
4.1.1 தாயாகிய பரெியாழ்வார்
பல்லாண்டு பாடி வாழ்த்தியவர் தாயாகி கிருஷ்ணாவதாரத்தின் பல்வறேு சயெல்பாடுகளில்
மனம் தோய்ந்து பக்திச்சுவை
ததும்பப் பாடியிருக்கிறார்.
கண்ணனகை் குழந்தயைாக
எண்ணி அளவிலா
அன்புடன் குழந்தயைின் எல்லாச்
சயெல்களிலும் மனம் தோய்ந்து பாடியுள்ள
பாசுரங்கள் இதயத்தை ஈர்க்கும் பாங்கின.
பரெியாழ்வார் யாருக்குத் தாயாகிறார்? சகல
உயிர்களுக்கும் அருள் சயெ்யும் பகவானுக்கே
தாயாகிறார். எத்தனை உயர்ந்த உள்ளம்!.
கண்ணனை ஒரு தாயின் நிலயைிலிருந்து பாடுகிறார், தாய்
நிலயைதை் தாலாட்டுப் பாடுதல், நிலவு காட்டுதல், இரண்டு
ககைளசை் சரே்த்துச் சப்பாணி கொட்டச் சயெ்தல், முதுகில்
அமரும் குழந்தயைை வதை்து விளயைாடுதல், அப்பூச்சி
காட்டுதல், காது குத்தல், நீராட்டுதல் எனப் பல நிகழ்வுகளை
ஒட்டியே பாடியிருக்கிறார், இவை குழந்தகைளுக்கு உரிய
சயெல்களல்லவா? அவற்றை இந்தத் தாய் எப்படி
அனுபவிக்கிறாள்? சில எடுத்துக்காட்டுகளபை் பார்ப்போமா?
கண்ணனபை் பற்றிய முழுக் குறும்படமாகப் பரெியாழ்வார்
பாசுரங்கள் சிறப்பாக அமநை்துள்ளன. காட்டாகச்
சில
பாசுரங்கள் பற்றிக் காண்போம்.
4.1.2 தொட்டிலில் கண்ணன்
மாடங்கள் நிறநை்துள்ள திருக்கோட்டியூரில் கண்ணன் பிறந்த
இல்லம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றது (14).
எனத் தாயாகிய ஆழ்வார் குழந்தகை் கண்ணனின் குறும்பகை்
காட்சிப்படுத்துகின்றார். நாமும் அக்காட்சியகை் கண்டு களிக்க
முடிகிறதல்லவா?
இப்பாவனை கிருஷ்ண அவதாரப் பொலிவில்
ஈடுபட்ட பரெியாழ்வாருக்குக் கவைந்த கலயைாக அமநை்து பின் வந்த கவிஞர்கள் பிள்ளதை்தமிழ்
என்ற ஒரு சிற்றிலக்கிய வகயைதை் (Genre) தோற்றுவிக்க
வித்திட்டது என்பததை் தமிழ்
இலக்கிய வரலாறு கொண்டு அறியலாம்.
சின்னஞ்சிறு குழந்தயைதை் தாய் அங்கம் அங்கமாகக் கண்டு
மகிழ்வது போலத் தாயாகிய பரெியாழ்வாரும் மகிழ்கின்றார்.
அதுமட்டுமல்ல தாம் கண்டு மகிழ்ந்தது போல் ஆய்ப்பாடிப்
பணெ்களும் ரசிக்க வணே்டுமனெ்று ‘காணீரே’
என
அழகை்கின்றார்.
4.1.3 தாலாட்டு
தாயாகிய பரெியாழ்வாரின் தாலாட்டு. குழந்தை தொட்டிலில்
தாய் தாலாட்டுப் பாடுகிறாள் எப்படி? கீழ்வரும் பாடலபை்
படித்துப்பாருங்கள்.
மாணிக்கம்
கட்டி வயிரம்
இடைகட்டி
ஆணிப்பொன்னால்
செய்த வண்ணச்
சிறுத்தொட்டில்
பேணி உனக்குப்
பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே!
தாலேலோ!
வையம் அளந்தானே!
தாலேலோ!
குழந்தகை்குத் தவேர்களும் தவேியரும்
பலவிதமான
அணிகலன்களதை் தந்தனர், அவற்றால் காக்கும் கடவுளான
குழந்தயைை அழகுக்கு அழகு சயெ்தனர்; அதன் அழகில்
பரெியாழ்வார் தம்மை மறக்கின்றார். நாட்டுப்புற மக்கள்
அன்றாட வாழ்வில் தம் குழந்தகைளுக்குப் பாடிய தாலாட்டுப்
பாடல் வடிவத்தை ஆழ்வார் பயன்படுத்திக் கொண்டு
பக்தியோடு பண்பாட்டயைும் பதிவு சயெ்துள்ளார்.
என நிலவை வஙே்கடவாணன், சக்கரக்கயைன்,
ஆலின்
இலை வளர்ந்த சிறுக்கன் (சிறுவன்), வணெ்ணயெ் விழுங்கிய
பழேை வயிறனை இடுப்பில் வதை்துக் கொண்டு விளயைாட
அழகை்கின்றார்.
4.1.5 சப்பாணி
குழந்தயைை இருககைளயைும் சரே்த்துத்
தட்டுமாறு
வணே்டுவது சப்பாணிப்பருவம் ஆகும். குழந்தயைை பார்த்து,
பாரித்த மன்னர்
படப்பஞ் சவர்க்கு அன்று தரேுய்த்த ககைளால்
சப்பாணி
தவேகி சிங்கமே! சப்பாணி
கொட்டச் சொல்லி, குழந்தயைின் கை அசவைில் இன்பம்
துய்க்கின்றார் ஆழ்வார்.
4.1.6 புறம்புல்கல்
புறம்புல்கல் என்பது முதுகு பக்கமாக இருந்து
அணதை்துக்
கொள்வதகை் குறிக்கும். ஆழியங் கயைனை, அஞ்சன
வண்ணனை, மார்பில் மறுவனை (மச்சம்)
நச்சுவார்
(விரும்புபவர்) முன் நிற்கும் நாராயணனை (107) அழதை்து,
முதுகில் அணதை்துப் படுத்துக் கொள்ளும் குழந்தயைின்
கொள்ளை அழகபை் பசேும் பரெியாழ்வாருக்கு
நிகர்
பரெியாழ்வார் தான்.
4.1.7 அப்பூச்சி
பஞ்ச பாண்டவர்கள் பத்து ஊர்கள்
பறொத அன்று
பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூதுவனாய்ச் சனெ்று
பாரதப்போர் சயெ்த தூதன் அப்பூச்சி (கண்பொத்தி)
காட்டுகின்றான் (118).
கொங்கவைன் கூனிசொற் கொண்டு
குவலயத்
துங்கக் கரியும்
பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு
அருளி வன்கான் அடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
(125)
(குவலயம் = உலகம், கரி
= யானை, பரி = குதிரை,
இராச்சியம் = நாடு (அயோத்தி), கான் = காடு)
குழந்தயைை நீராட்டும் முறை (152-161) பக்திக்
கனியாகவும்
வரலாற்றுப் பழேயைாகவும் உள்ளது. சீயக்காய் (புளிப்பழம்)
கொண்டு, நலெ்லிமர இலயைபை் போட்டு காய்ச்சிய வநெ்நீர்
கடாரம் (அண்டா) நிறயை வதை்து நீராட்டினர்.
‘அப்பம் கலந்த சிற்றுண்டி வலெ்லம்
பாலில் கலந்து
சுட்டுவதை்தனே். உண்ணக் கனிகள் தருவன், ஒலிகடல் ஓதநீர்
(அலநைீர்) போல வண்ணம் (நிறம், பண்பு) அழகிய நம்பீ!
மராமரம் சாய்த்தவனே! திருவோண நாளாம் இன்று நீ நீராட
வணே்டும்’ (156. 157) என யசோததை் தாயாகிய ஆழ்வார்
இறஞை்சுகின்றார். அவதார நாயகனுக்குத்
தமிழகக்
குழந்தயைின் வளர்ப்புமுறயைை ஏற்றும் போது, தமிழக
மக்களின் குழந்தை தொடர்பான காது குத்தல், தொட்டிலிடுதல்
குழந்தை உணவு, யானதை் தந்தத்தால் சயெ்த சீப்பால்
குழல்வாருதல், பூச்சூடல் பற்றிய சயெ்திகள் பதிவாகிப்
பாசுரத்திற்குப் பொலிவும், படிப்போர்க்கு நகெிழ்வும் ஈடுபாடும்
தோன்ற வழி சயெ்து விடுகின்றன.
கண் போன்ற கோதயைை அருமயைாய்
வளர்த்தவர்
பரெியாழ்வார் . அவளசை் சஙெ்கண்மால் கொண்டு போனதை
எண்ணி, மனத்தில் பாசம் மலேோங்கத் தவிக்கும் தவிப்பபை்
பல பாசுரங்கள் விளக்குகின்றன (297-304).
• ஆண்டாளபை் பிரிந்த
ஆழ்வார்
ஒரு மகள் தன்னை உடயைனே்
உலகம்
நிறநை்த புகழால்
திருமகள் போல வளர்த்தனே்
சஙெ்கண்மால் தான் கொண்டு போனான்
(125)
எனவே யசோதை என் மகளை மருமகளாகக்
கொண்டு
உவந்து சீர் சயெ்வாளோ என எண்ணுகிறாள் ஆய்ச்சியாகிய
ஆழ்வார்.
கிருஷ்ணாவதாரத்தில் தம்மை மறந்து ஈடுபட்ட பரெியாழ்வார்
இராமாவதாரத்தயைும் சுட்ட மறக்கவில்லை (320-322).
சிரீதரா, மாதவா, கோவிந்தா, தாமோதரா, நாரணன், கண்ணன்
என்பன போன்ற திருநாமம் இட்டால் அவர்களின் அன்னை
நரகம் சலெ்ல மாட்டாள். எனவே மண்ணில் பிறந்து மண்
ஆகும் மானிடப் பரேிட்டு, அங்கு எண்ணம் ஒன்று இன்றி
இருக்கும் ஏழை மனிசர்காள் (387), உங்கள் பிள்ளகை்கு என்
முகில் வண்ணன் பரேிடுங்கள் (389) வகைுந்தம் சலெ்லலாம்
என்பர்.
• வழிபாடு
நாமப் பரெுமயைகை் கூறியவர் எப்படி வழிபாடு
சயெ்கிறார்?
எய்ப்பு என்னை வந்து
நலியும் போது அங்கு
ஏதும் நான் உன்னை நினகை்க மாட்டனே்
அப்போதகை்கு இப்போதே சொல்லிவதை்தனே்
அரங்கத்து அரவணபை் பள்ளி யானே!
(423: 3-4)
எய்ப்பு = களபை்பு)
எனப் பாடுகின்றார். எந்த ஒரு
சயெலுக்கும் அல்லது
நிகழ்வுக்கும் இடமும் காலமும் இன்றியமயைாதது. முதுமயைில்
நினகை்கும் வாய்ப்பு குறவைு. ஏனனெில் ஐம்புலன்கள்
ஒடுங்கிப் போகும்; நினவைு இழக்கும்; ஒளி குன்றும்; அவை
தம் வழிக்கு வாரா என்பதை உணர்ந்து இளமயைில் மனம்
எப்பொழுது இறவைனை நினகை்கும் உணர்வு நிலகை்குச்
சலெ்லுகிறதோ அப்பொழுது அதன்
குறிப்பறிந்து
இறவைனிடமும் தம் வணே்டுகோளை வதை்து விடுகின்றார்,
சொல்லலாம் போதே உன் நாமம்
எல்லாம்
சொல்லினனே்
என்னகை் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணங்
காக்க வணே்டும்
அரங்கத்து அரவணபை் பள்ளி யானே!
(425: 3-4)
என வணே்டும் ஆழ்வார் தம்
உள்ளக் குறிப்பதை்
தரெிவிக்கிறார். அத்துடன் தாம் பறெ்ற இன்பத்தை நாமும்
பறெ நம்மயைும் அரங்கனை வழிபட நறெிப்படுத்துகின்றார்.
பிறவிப் பிணியை நீக்கும் மருத்துவனாய் நின்ற மாமணி
வண்ணனிடம் இதவைிட வறேதெகை் கடே்பது?
உனக்கு இடமாய் இருக்க என்னை
உனக்கு உரித்து ஆக்கினயைே
(471)
• மருத்துவன்
கிருஷ்ண அவதாரப் பொலிவபை் பசேுவதில் பரெியாழ்வார்
தாம் பரெிய ஆழ்வார். பரெியாழ்வாரின் (தாலாட்டு) உவமை,
எளிமை போன்ற கூறுகள் பக்திக்கு அழகு கூட்டுகின்றன.
குலசகேரர் அரசர் என்பதால் அரசனான தசரதனை நினகை்க,
ஆண்டாளின் வளர்ப்புத் தந்தயைான பரெியாழ்வார் தாய்மை
நிலயைில் தோய்ந்து பாசுரம் பாடினார் போலும்!
தம்மதை் தாயாகவும், யசோதயைாகவும்,
ஆயர்பாடியின்
ஆய்ச்சியாகவும், சவெிலித் தாயாகவும் இப்படிப்
பல
தாயர்களின் கூற்றுகளில் அமநை்துள்ள பரெியாழ்வார்
பாசுரங்கள் பக்தி உணர்வின் படெ்டகம், அன்புக் களஞ்சியம்
எனலாம்.