நம்மாழ்வாரின் சீடர் யார்? அவர் அருளிய பாசுரங்கள் யாவை?
நம்மாழ்வாரின் சீடர் மதுரகவி ஆழ்வார். அவர் அருளியவை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனத் தொடங்கும் 11 பாசுரங்கள் ஆகும்.
[முன்]