தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

புதினத்திற்கும் சிறுகதைக்கும் இராஜாஜி கூறும் விளக்கம் யாது?

புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னை மரம் என்று இராஜாஜி விளக்கம் கூறுகிறார்.

முன்