தன் மதிப்பீடு : விடைகள் - II
துப்பறியும் புதினங்கள் எழுதியவர்களில் புகழ்பெற்ற இருவரைக் குறிப்பிடுக.
வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார்.