தன் மதிப்பீடு : விடைகள் - II

5. இயைபுத் துளிப்பா எவ்வாறு அமையும்?

அங்கதத்தோடு மூன்றடிகளில் அமையும். முதலடியும் மூன்றாமடியும் ஈற்றுச் சீர்களில் இயைபு பெறும். இரண்டாமடி பிறவற்றினும் நீண்டிருத்தல் சிறப்பு.

முன்