தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

கவிதை என்றால் என்ன?
 

கவிதை, செய்யுள் என்பன ஒரு பொருளைக் குறிப்பன. சொற்களில் உணர்வும், கற்பனையும் கொண்டு படிப்பாளியின் உள்ளத்தில்  நிறைந்த செய்திகளை வழங்குவது கவிதையாகும்.

முன்