தன்மதிப்பீடு : விடைகள் - I

(1)

தமிழில் செய்யுள் வடிவில் கதை கூறும் இலக்கியங்கள் சிலவற்றைக் கூறுக.
 

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம்.

முன்