இந்தப் பாடம் நாவலின் கூறுகளைச் சொல்கிறது. நாவலின்
இன்றியமையாக் கூறுகளை விளக்கிச் சொல்கிறது. நாவலின்
கூறுகள் தாம் நாவல் எழுதுவதற்கு அடிப்படையாகும்
என்பதைக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
நாவலின் அடிப்படைக்
கூறுகள் எவை எவை என்பதை அறியலாம்.
நாவலின் அடிப்படைக் கூறுகளை நாம்
தெரிந்து
கொள்வதால் நாவல் இலக்கியத் துறையில் நாமும்
ஈடுபட வாய்ப்பளிக்கிறது.