தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(3) |
வரலாற்று நாவல்களில் கதை மாந்தர் எவ்வாறு அமைய
வேண்டும்? |
வரலாற்று நாவல்களை எழுதும்போது பெரும்பாலும் உண்மையான கதைமாந்தர்களின் பெயர்களையே பயன்படுத்த வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை இயன்றவரை வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே எழுத வேண்டும். |