தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

நாவலில் சொற்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
 

பெரிய, பெரிய சொற்றொடர்களாக அமையக் கூடாது. சிறு, சிறு சொற்றொடர்களில் எழுத வேண்டும். தேவையான சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாகச் சொல் அலங்காரம் இருக்கக் கூடாது.

முன்