தன்மதிப்பீடு : விடைகள் - II

(2)

கதை மாந்தர் கதை கூறலை விளக்குக.
 

கதையில் வருகின்ற தலைமை மாந்தர் இன்றியமையா மாந்தர், யாரேனும் ஒருவர் தான் அனுபவித்த, கண்ட நிகழ்வுகளை ஒரு கதையைப் போலக் கூறி வருவர். இதுவே கதை மாந்தர் கதை கூறுவது ஆகும்.

முன்