தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

நாவலின் முடிவு எவ்வாறு இருக்க வேண்டும்?
 

இன்பமாகவோ, துன்பமாகவோ இருக்கலாம். பாத்திரங்களின் பிரச்சனைகளின் முடிவே நாவலின் முடிவாகும்.

முன்