தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நாவல்கள் பற்றி எழுதுக.
 

சமூக அவலங்களைக் கூறும் நாவல்கள்: பிரபஞ்சனின் எனக்குள் இருப்பவள், ஜெயமோகனின் ஏழாம் உலகம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.

முன்