தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

தமிழில் எதார்த்த நாவல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
 

ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், ரகுநாதனின் பஞ்சும் பசியும், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், தி.ஜானகிராமனின் மோகமுள், எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ போன்றவை.

 
 
 

முன்