1)
‘வாய்ப்பூட்டுச் சட்டம்’ விளக்குக.

சிப்பாய்க் கலகத்தை ஆதரித்த இந்திய இதழ்களை
ஒடுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசால்
1857ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இச்சட்டப்படி அச்சகம் நிறுவ முன் அனுமதி பெற
வேண்டும் ; அரசுக்கு எதிரான செய்திகளைத் தடை
செய்யவும் அதிகாரம் உண்டு.


முன்