5. தலைவன் தலைவியை எந்த எந்த காரணங்களுக்காகப் பிரிந்து செல்வான்?
தலைவன், தலைவியை விட்டு நாடுகாவல், பொருள் ஈட்டல், ஓதல் முதலிய காரணங்களுக்காகப் பிரிந்து செல்வான்.
முன்