7. தலைவியின் விரல் தேய்வதற்கு உரிய காரணம் என்ன?
தலைவனைப் பிரிந்திருந்த தலைவி, தலைவன் வரும் நாளைக் கணக்கிட, தன் விரல்களால், சுவரில் கோடிட்டு, அக்கோடுகளை ஒவ்வொரு நாளும் தொட்டுத் தொட்டு எண்ணியதால் அவளது விரல்கள் தேய்ந்து விட்டன.
முன்