1. தலைவியைக் கண்ட தலைவனின் ஐயங்கள் யாவை?

தலைவியின் அழகைக்கண்ட தலைவனுக்கு இவள் ஒரு தேவதையோ?
ஒரு மயிலோ? மானிடப் பெண்தானோ? என்ற பல்வேறு வகையான
ஐயங்கள் ஏற்பட்டன.