3. தலைவியின் அழகைத் தலைவன் எவ்வாறு புகழ்கிறான்?

தலைவியின் தோள் மூங்கிலைப் போன்றது. உடல்
தளிர்போலுள்ளது. பற்கள் முத்துப் போல் உள்ளன. கண்கள்
வேல்போல் உள்ளன என்று புகழ்கின்றான் தலைவன்.