4. யாரை உலகு சுற்றமாகச் சுற்றும்?

ஒரு குற்றமும் செய்யாது தன் குடியை உயர்வு செய்து ஒழுகுபவனை,
உலகம் சுற்றமாகச் சுற்றும் என்கிறார் வள்ளுவர்.