4. நல்ல குடியில் பிறந்தவரது குற்றத்தை வள்ளுவர் எதனுடன்
ஒப்பிடுகிறார்?

நல்ல குடியில் பிறந்தவரது குற்றத்தை வானத்திலிருக்கும் நிலவில்
காணப்படும் கறையோடு ஒப்பிடுகிறார்.