5. எவருடைய குடியைப் பற்றி ஐயம் ஏற்படும் என்கிறார்
வள்ளுவர்?

நல்ல குடியில் பிறந்தவர்களிடம் அன்பு எனும் பண்பு
இல்லாவிட்டால், அவர்கள் தோன்றிய குலத்தின் மீது ஐயம் ஏற்படும்
என்கிறார் வள்ளுவர்.