1. இறைவனைப் பற்றி வள்ளுவர் கூறும் விளக்கங்கள் யாவை?
இறைவன், தூய அறிவுடையவன், விருப்பு வெறுப்பு இல்லாதவன், நல்வினை தீவினை எனும் இருவினையும் இல்லாதவன்; ஒப்புமை இல்லாதவன் என இறைவனைப் பற்றி வள்ளுவர் விளக்குகிறார்.
முன்