2. உரிய காலத்தில் மழை பெய்யாவிட்டால், என்ன நிகழும்
என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

உரிய காலத்தில் மழை பெய்யாவிட்டால், பசியினால் மக்கள் மிகவும்
துன்பம் அடைவார்கள்.