3. எப்பொழுது பொய்யும் மெய்யாகக்கருதப்படும் என்று
வள்ளுவர் கூறுகிறார்?

ஒருவன் சொல்லும் பொய் பிறருக்கு நன்மையைக் கொடுக்குமானால்,
அப்பொழுது அந்தப் பொய்யும் மெய்போன்றதே என்று வள்ளுவர்
குறிப்பிடுகிறார்.