5. வள்ளுவர் ஒழுக்கம் பற்றிக்கூறும் கருத்துகள் இன்றும்
வாழ்கின்றன. ஏன்?

ஒழுக்கம் பற்றி வள்ளுவர் கூறிய கருத்துகள் சாதி, சமயம், மொழி,
நாடு முதலியவற்றைக் கடந்த நிலையிலுள்ளன. மேலும் இன்றைக்கும்
பொருந்தும் பொது இயல்புகளை உடையதாகக் திகழ்கின்றன.