1. வள்ளுவர் எதை அறிவு என்று குறிப்பிடுகின்றார்?

ஒரு பொருளைப் பற்றிப் பிறரிடம் கேட்கும் பொழுது, அதை
அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் அதன் உண்மையான பொருளை
அறியவேண்டும். அதுதான் அறிவு என்கிறார் வள்ளுவர்.