4. | பாண்டியப் பேரரசு விரிவடையக் காரணமாகத் திகழ்ந்த இரண்டு பாண்டிய அரசர்கள் யாவர்? அவர்களுடைய மெய்க்கீர்த்தி (கல்வெட்டுப் பாடலின் தொடக்க வரி) எவ்வாறு தொடங்குகின்றது? |
பாண்டியப் பேரரசு விரிவடையக் காரணமாகத் திகழ்ந்தவர்கள் மாறவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் மற்றும் சடையவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் எனும் இருவர் ஆவர். இவர்களுடைய மெய்க்கீர்த்திகள் முறையே ‘பூமருவிய திருமடந்தை’, “பூமலர் வளர் திகழ்” எனத் தொடங்குகின்றன. |
|
முன் |