தமிழகத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு
கி.பி. |
|
2.2.1 வகைகள் | |
பல்லவர்களின் கோயில் அமைப்பு மூன்று வகைப்படும். (1) குடைவரைக் கோயில் (2) கட்டட வகைச் சிற்பம் அல்லது ஒற்றைக் கற்கோயில் (3) கட்டுமானக் கோயில் கால வளர்ச்சியில் இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியவை. இவற்றில் பல்லவர்களின் சிற்பக் கலைச் சிறப்பு எவ்வாறு அமைந்துள்ளது என இனிக் காணலாம். |