- தமிழகத்தில் விசயநகர-நாயக்கர் படைத்த சிற்பங்கள்
இடம் பெற்றுள்ள
கோயில்களைத் தெரிந்து
கொள்ளலாம்.
- புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள்
போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு
அமைக்கப்பட்ட சிற்பங்களை அறியலாம்.
- நாயக்கர்களுக்கே உரித்தான சிற்பக் கலைப்
பாணியைப்
புரிந்து
கொள்ளலாம்.
- நாயக்கர் காலத்தில் கோயில்களில் இடம்பெற்ற
ஓவியங்கள், அவற்றில் அழிந்தவை போக
எஞ்சியிருக்கும் ஓவியங்கள், மீண்டும் வரையப்பட்ட
ஓவியங்கள், நாயக்கர் ஓவியப் பாணி ஆகியவற்றை
அறிந்து கொள்ளலாம்.
|
|