1. தமிழகத்தில் நிகழ்த்தப்பெற்ற கதை ஆய்வுகள்
    எவற்றை வெளிப்படுத்துகின்றன?

கதைகள் வழி சமுதாய அமைப்பையும், கதைகளின்
அமைப்பையும் வெளிப்படுத்துகின்றன.