1. சிறுவர்கள் கதைகளைப் பரிமாறிக் கொள்ளும்போது
    அவர்கள் பெறும் நன்மைகள் யாவை?

நினைவாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்
கொள்ளவும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும்
கதைகள் உதவுகின்றன.