1. பழமொழி மரபுத் தொடராக மாறுமா? ஆம் எனில்
    சான்று தருக?

    ஆம்

சான்று :
’தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது
சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன’

என்பது பழமொழியாகும். இதில் ’தலைக்கு மேல்
வெள்ளம்’ என்பது மரபுத் தொடராகும்.