- சமயோசித புத்தி
உள்ள நல்லவன் மட்டுமே வெற்றி
பெறுவான் என்ற கருத்து சரியானதா?
நல்லவன்
சமயோசிதத்தால் வெற்றிபெறுவான் என்று
எழுத்திலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால்
தவறான
செயல்களில் ஈபடுபடுபவனும்
வெற்றி பெறுவதாக
நகைச்சுவைத் துணுக்குகள் உள்ளன. இங்கு அவனுடைய
சமயோசிதம் இரசிக்கப்படுகிறது.
|