2.

நோய்கள் உருவாகச் சித்த மருத்துவம் கூறும் மூன்று
அடிப்படைகள் எவை?

வாதம், பித்தம், கபம் இவை உடலில் சமம் இல்லாத
நிலையில் இயங்கும்போது நோய்கள் உருவாவதாகச் சித்த
மருத்துவம் கூறுகிறது.



முன்