1. படையின் இயல்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று
வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

தம்மை எதிர்த்து உயர்களைக் கவர்ந்து செல்லும் எமனே வந்தாலும்
துணிச்சலுடன் ஒற்றுமையாக நின்று எதிர்த்துப் போராட வேண்டும்.
அத்தகைய இயல்பு பொருந்தியதே படை என்று குறிப்பிடுகிறார்.