3. ஒருவரோடு நட்பு கொள்வதற்கு உரிய உரிமையை எது
கொடுக்கும்?

இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து அல்லது உணர்வு
இருந்தால் போதும். அது இருவருக்கும் இடையே நட்டு
ஏற்படுத்துவதற்கு உரிய உரிமையை வழங்கும் என்கிறார் வள்ளுவர்.