3. பசியின் கொடுமையை உணர்ந்த சாத்தனார் அதை எவ்வாறு
குறிப்பிடுகின்றார்?

பசியின் கொடுமையை உணர்ந்த சாத்தனார், அதைப் ‘பசிப்பிணி
எனும்பாவி’ என்று குறிப்பிடுகிறார்.