4. ஒருவன் பெற்ற அறிவாக எது கருதப்படுகிறது?

யார் எதைச் சொன்னாலும் அதிலுள்ள உண்மையை அறியும்
ஆற்றலே, ஒருவன் பெற்ற அறிவாகக் கருதப்படுகிறது.