1. ஒரு மன்னனின் செயல் திறன்களாக வள்ளுவர் கூறுவன
யாவை?

கொடை, இரக்கம், செங்கோன்மை, குடி ஓம்பல் ஆகிய நான்கும்
ஒரு மன்னனின் செயல்திறன்களாகக் கூறப்பட்டுள்ளன.