2. கொடை என்பதை எப்பொருளில் வள்ளுவர்
பயன்படுத்தியுள்ளார்?

அறிவுடையோருக்கும், சான்றோர்க்கும் அவர்களது தகுதிகளை
அறிந்து, அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுதலைக்
கொடை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.